இந்திய பங்குச்சந்தை சில நாட்களாக பெரிய மாறுதல்கள் ஏதுமின்றி 50 நாளைய சராசரிக்கும் கீழ் வணிகமாகி வருகின்றது ,வரும் நாட்களில் அம்புக்குறியிட்ட trendline ஏதாவது ஒன்றை உடைக்குமானால் பங்குசந்தைகள் அந்த திசையை நோக்கி பயணிக்கும் வாய்ப்பு உள்ளது
நாளை 28-02-2011 அன்று வரும் நிதி ஆண்டிற்கான நிதிநிலை திரு.பிரணாப் முகர்ஜி அவர்களால் தாக்கல் செய்யப்பட உள்ளது ,பங்கு சந்தைகளுக்கு முக்கியமான நிகழ்வாகும் .