MBA




MBA படிச்ச ஒருவன் கிராமத்திற்கு செல்கிறான்..
அங்கே ஒரு செக்குமாடு மட்டும்தனியா செக்கு சுத்திக் கொண்டிருந்தது.. ­..
அவனுக்கு ஆச்சரியமாக இருந்தது
பக்கத்தில் ஒரு குடிசைக்குள் ஒரு விவசாயி சாப்பிட்டுக்
கொண்டிருந்தார். ­...... அவரிடம் கேட்டான்…
MBA : மாடு மட்டும் தனியா செக்கு சுத்திட்டு இருக்கே..?
விவசாயி: அது பழகின மாடு தம்பி..,அதுவே சுத்திக்கும்.., ­
MBA : நீங்க உள்ளே வந்த உடனே அது சுத்தறத நிறுத்திட்டா…!
எப்படி கண்டுபிடிப்பீங் ­க..?
விவசாயி: அதோட கழுத்தில ஒரு சலங்கை இருக்கு தம்பி.., சுத்தறதை நிறுத்திட்டாஅந் ­த சலங்கை சத்தம்வராது.. அதை வெச்சி கண்டுபிடிச்சிடு ­வேன்..
MBA : அது சுத்தறதை நிறுத்திட்டு.,ஒ ­ரே இடத்துலநின்னு.. ­, தலைய மட்டும் ஆட்டினா..! அப்ப எப்படிகண்டுபிடி ­ப்பீங்க..?
__
__
__
விவசாயி: இதுக்குதான்  தம்பி ,நான் என் மாட்டை  காலேஜ் படிக்க அனுப்பலை.