பெட்டிக்கடை

பங்குச்சந்தை நிகழ்வுகள் எந்த அளவுக்கு CNBC யில் அலசப்படுகிறதோ அதைவிட மிக ஆழமாக, அழுத்தமாக, சுவாரசியமாக அலசி ஆராயும் இடம் நம்ம "பெட்டிக்கடை". அது எங்க இருக்குனெல்லாம் கேட்கக்கூடாது, மும்பை தலால் வீதியிலிருந்து, கோவை அவினாஷி ரோடு வரை எல்லா ஊர்லயும் முதலீட்டாளர்கள் கூடும் இடம் இந்த "பெட்டிக்கடை"..

நம்ம பெட்டிகடையில பேச போறவரு - நாஸ்டாக் நாகராஜ் (Nasdaq Nagaraj ) அவர்கள்.. வாரம் தோறுமான சந்தை நிகழ்வுகளை அவருக்கே உரிய பாணியில் அலச போகிறார்..



காத்திருங்கள்.. !! வெள்ளி தோறும்...!!!

பணம்(பயம்) தரும் பங்குச்சந்தை



பங்கு சந்தை என்றாலே பலருக்கும் பயம்தான். காரணம் முறையான தொழில்நுட்ப அறிவும், வியாபார முறைகளும் (trading system) இல்லாமையுமே இதற்கு காரணம்.

தமிழர்களில் பங்குச்சந்தையில் ஈடுப்பட்டுள்ளோர்களும் மிகவும் குறைவு. குஜராத், மகாராஷ்டிரா மற்றும் ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் பலரும் பங்கு சந்தையில் ஈடுபட்டுள்ளனர்.


உலகின் மிக நவீன trading system ஐ தமிழர்களுக்கு அறிமுகப்படுத்துவதில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சி அடைகிறோம்!!

பங்குகளை வாங்கி வைத்தாலே போதும் லாபம் பெற்றுவிடலாம் என்று பலரும் நினைப்பதாலேயே, நாம் நஷ்டத்தை சந்திக்கிறோம். முறையான தொழில்நுட்ப பகுத்தாய்வு இருந்தால் மட்டுமே இத்துறையில் வெற்றி அடைய முடியும்

read more from http://stoxtrends.blogspot.com/2010/02/traders-essentials.html