வளர்ச்சியா, வீக்கமா?


எங்களது திருப்பதி பயணம் இனிதே முடிந்ததுஅயோத்தி தீர்ப்பினால் ஏதாவதுஅசம்பாவிதம்நடக்குமோ என்று பயந்தபடி இருந்தோம்.30.9.2010அன்று வீடு வரும்வரை இனிய பயணமாகஅமைந்தது . அயோத்தி தீர்ப்புபங்குசந்தைக்கும்முக்கியமானது ஆகும்.அமைதியும் , நல்லிணக்கமும் தேச வளர்ச்சிக்கும்அவிசியம்தேவை

பங்குசந்தைகள் மிக வேகமாக ஏறி வருகின்றது இதுவளர்ச்சியா அல்லதுசெயற்கையான வீக்கமா என்றுஆராய்வோம். நிபிட்டி pe இப்போது 25.54 என்ற புள்ளியில் உள்ளது 2008 january 8 தேதி அன்று 28.29 புள்ளி வரை சென்றது .இதனை வைத்து கனகிடும்போது நிபிட்டி இன்னும் ஏறும் வைப்பு உள்ளது .

fundamentally நிபிட்டி pe 22-23 தாண்டும் போது நிபிட்டி அதன் அதிக பட்ச விலையை தாண்டியதாக கொள்ள வேண்டும் . இந்திய பங்குசந்தைகள் இப்போது நீர்க்குமிழி போன்ற நிலையில் உள்ளது ஏதேனும் negative news flow வரும் போது மிக பெரிய fall ஏற்படும் வாயப்பு உள்ளது

காலாண்டு முடிவுகள் வரும் தருணம் இது ஆகவே, shortterm traders தங்களது புள்ளிகள் வரும் போது தகுந்த முடிவுகளை எடுக்கவேண்டும்

நீண்டகால investors லாபத்தை எடுக்கும் நேரமிது

பேராசையை தவீர்ப்பீர்